29-10-2019 | 4:50 PM
Colombo (News 1st) வவுனியா - நெடுங்கேணி பகுதியில் 2 மற்றும் 3 வயது பிள்ளைகளுடன் தாய் ஒருவர் கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
இதன்போது, இரண்டு பிள்ளைகளும் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கிணற்றிலிருந்து மீட்கப்பட்ட தாய் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
...