28-10-2019 | 4:15 PM
Colombo (News 1st) முன்னாள் அமைச்சர், பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகேவிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் மேலதிக சாட்சி விசாரணைகள் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 17 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி பிரதீப் ஹெட்டியாரச்சி வழக்கு விசாரணையை ஒத்திவைத்து...