22-10-2019 | 7:28 PM
Colombo (News 1st) தேசிய மக்கள் சக்தியின் விவசாயம் தொடர்பிலான பட்டையம் இன்று பேராதெனியவில் வௌியிட்டு வைக்கப்பட்டது.
தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திசாநாயக்க இக்கூட்டத்தில் கலந்துகொண்டிருந்தார்.
இதன்போது, நாட்டிலிருந்த 32,000 வாவிகளில் 14,000 வாவிகளே மீதமாக உள்ளதுடன், அவற்...