கட்டுநாயக்க வந்த 2 விமானங்கள் மத்தளைக்கு மாற்றம்

கட்டுநாயக்க வந்த இரண்டு விமானங்கள் மத்தளைக்கு மாற்றம்

by Fazlullah Mubarak 21-10-2019 | 10:27 AM
சவூதி அரேபியா மற்றும் குவைத்திலிருந்து நாட்டிற்கு வருகை தந்த 2 விமானங்கள் மத்தளை விமான நிலையத்திற்கு திருப்பியனுப்பப்பட்டுள்ளன. கட்டுநாயக்கவில் நிலவும் மழையுடனான வானிலையால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுளளது. இன்று காலை 6.15 மணியளவில் குறித்த விமானங்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடையவிருந்ததாக விமான நிலையத்தின் கடமை அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.

ஏனைய செய்திகள்