திங்கட்கிழமைக்கான செய்திச் சுருக்கம்

திங்கட்கிழமை பதிவாகிய செய்திகளின் சுருக்கம்

by Chandrasekaram Chandravadani 15-10-2019 | 5:54 AM
Colombo (News 1st) உள்நாட்டுச் செய்திகள் 01. ஜனாதிபதித் தேர்தலில் சர்வதேச தலையீடுகள் இல்லை என பெஸில் ராஜபக்ஸ தெரிவிப்பு 02. கொத்மலை நீர்த்தேக்கத்தின் தன்னியக்க வான்கதவுகள் திறப்பு 03. 8 பாடசாலைகளை தேசிய பாடசாலைகளாகத் தரமுயர்த்த நடவடிக்கை 04. 4/21 தாக்குதல் தொடர்பிலான முறைப்பாடுகளை ஏற்கும் பணிகள் நிறைவு 05. ஜனாதிபதித் தேர்தல் கண்காணிப்பு நடவடிக்கையில் வௌிநாட்டுக் கண்காணிப்பாளர்கள் வௌிநாட்டுச் செய்தி 01. ஈக்குவடோரில் நிறுத்தப்பட்ட எரிபொருள் மானியத்தை மீண்டும் வழங்க அந்நாட்டு அரசாங்கம் உறுதியளித்துள்ளது. விளையாட்டுச் செய்திகள் 01. டெஸ்ட் போட்டிகளுக்கான பந்துவீச்சாளர்களின் தரப்படுத்தலில் ரவிச்சந்திரன் அஸ்வின் ஏழாமிடத்துக்கு முன்னேற்றம் 02. இந்திய அணியின் முன்னாள் தலைவரான சௌரவ் கங்குலி, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபைத் தலைவர் பதவிக்கு போட்டியிடவுள்ளார்.