14-10-2019 | 4:27 PM
Colombo (News 1st) குளியாப்பிட்டிய சாராநாத் கல்லூரி உள்ளிட்ட 8 பாடசாலைகளை தேசிய பாடசாலைகளாகத் தரமுயர்த்த கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசத்தின் ஆலோசனையின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதற்கிணங்க, பொலன்னறுவை மாவட்டத்தின் திம்புலாகல, விலயாய மத...