by Bella Dalima 08-10-2019 | 10:29 PM
Colombo (News 1st) கொழும்பு - ஜம்பட்டா வீதியில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் 24 வயதான இளைஞர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.
மோட்டார் சைக்கிளில் வருகை தந்த அடையாளம் தெரியாத இருவர் இந்த துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டுள்ளனர்.
துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்கான இளைஞர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.