08-10-2019 | 8:57 PM
Colombo (News 1st) அறுவைக்காடு கழிவகற்றல் பகுதியில் வாயு நிரப்புவதற்கு பயன்படுத்தப்படும் தாங்கிகள் நேற்று (07) வெடித்ததை அடுத்து, கழிவுகளைக் கொட்டும் நடவடிக்கையில் மீண்டும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இதனால், அறுவைக்காடு கழிவகற்றல் பகுதி நோக்கிப் பயணித்த 28 டிப்பர் வாகனங்கள் நேற்று ஜா-எல பகுதியில் வைத...