by Staff Writer 07-10-2019 | 2:37 PM
Colombo (News 1st) தெற்கு அதிவேக வீதியின் அதுருகிரிய வௌியேறும் பகுதியில் 50 கிலோகிராம் ஹெரோயினுடன் சொகுசு ஜீப் ஒன்றை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
அதிவேக வீதியில் பயணித்த வாகனத்தில் இருந்து 2 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.
கைப்பற்றப்பட்ட ஹெரோயினின் பெறுமதி 500 இலட்சம் ரூபாவிற்கு அதிகம் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.