by Staff Writer 05-10-2019 | 5:29 PM
Colombo (News 1st) நாட்டில் கறுவா செய்கையை மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
கறுவா ஏற்றுமதியை கருத்திற்கொண்டு புதிய கறுவா செய்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.
மாத்தறை மாவட்டத்தில் 170 ஹெக்டேயர் நிலப்பரப்பில் இதன் முதலாவது வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
எதிர்காலத்தில் செய்கையாளர்களுக்கு தேவையான கறுவா கன்றுகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.