ஜனாதிபதி வேட்பாளராக சமல் ராஜபக்ஸ சார்பில் கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளது

by Staff Writer 04-10-2019 | 4:48 PM
Colombo (News 1st) சுயாதீன ஜனாதிபதி வேட்பாளராகப் போட்டியிட பாராளுமன்ற உறுப்பினர் சமல் ராஜபக்ஸ சார்பில் தேர்தல்கள் திணைக்களத்தில் கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளது. பதிவு செய்யப்படாத கட்சியான ஶ்ரீலங்கா சுதந்திர பொதுஜன கூட்டமைப்பின் செயலாளர் சுமித் விஜயசிங்க, சமல் ராஜபக்ஸ சார்பில் கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளார். இத்தகவலை தேர்தல்கள் திணைக்களம் உறுதிப்படுத்தியுள்ளது.