04-10-2019 | 4:30 PM
ஈராக்கில் மனித உரிமை மீறல், ஊழல் மற்றும் வேலைவாய்ப்பின்மை காரணமாக அரசிற்கு எதிராக முன்னெடுக்கப்படும் ஆர்ப்பாட்டங்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 34 ஆக அதிகரித்துள்ளது.
பல நகரங்களில் ஊரடங்கு உத்தரவு நீடிப்பதால், ஆர்பாட்டங்களின் போதான வன்முறைகள் காரணமாக 423 ஈராக் பாதுகாப்புப் படையினர் உட்பட 1,518...