குச்சவௌியில் கடலில் மிதந்த வெடிபொருட்கள் மீட்பு

குச்சவௌியில் கடலில் மிதந்த வெடிபொருட்கள் மீட்பு

by Staff Writer 03-10-2019 | 5:53 PM
Colombo (News 1st) திருகோணமலை - குச்சவௌி கடலில் மிதந்து கொண்டிருந்த வெடிபொருட்கள் சில மீட்கப்பட்டுள்ளன. கடலிலிருந்த மிதவையில் 4 டெட்டனேட்டர்களும் வெடிபொருள் 60 கிராமும் மீட்கப்பட்டுள்ளதாக கடற்படை அறிவித்துள்ளது. மீட்கப்பட்ட வெடிபொருட்கள் தொடர்பில் கடற்படையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.