03-10-2019 | 5:59 PM
Colombo (News 1st) மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அநுராதபுரம் , மன்னார், வவுனியா ஆகிய மாவட்டங்களிலும் எதிர்வரும் 24 மணித்தியாலங்களில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
சில பகுதிகளில் 100 மில்லிமீட்டர் வரையான பலத்த மழை வீழ்...