31-10-2019 | 4:21 PM
Colombo (News 1st) பாகிஸ்தானின் கராச்சியில் இருந்து ராவல்பிண்டிக்கு சென்று கொண்டிருந்த தாஜ் ஜெம் எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 73 ஆக அதிகரித்துள்ளது.
ரயிலில் பயணித்தவர்கள் எரிவாயு சிலிண்டரை எடுத்து வந்ததால், இந்த தீ விபத்து ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த தீ...