by Staff Writer 28-09-2019 | 7:51 PM
Colombo (News 1st) திருகோணமலை - முருகாபுரி கடற்கரையில் அதிகளவான மீன்கள் கரையொதுங்கி வருகின்றன.
இன்று பிற்பகல் 3 மணியிலிருந்து அதிகளவான மீன்கள் கரையொதுங்குவதாக நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர்கள் தெரிவித்தனர்.
கரையொதுங்கும் மீன்களை பெரும்பாலான மக்கள் எடுத்துச்செல்வதுடன், கரைகளிலிருந்து வலைகளை பயன்படுத்தி மீனவர்கள், மீன்களை பிடிப்பதாகவும் செய்தியாளர்கள் குறிப்பிட்டனர்.