28-09-2019 | 6:31 PM
Colombo (News 1st) மேல், சப்ரகமுவ, தென், மத்திய, ஊவா மற்றும் வடமேல் மாகாணங்களில், இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
இதன்போது, பாரிய மின்னல் தாக்கங்கள் ஏற்படுவதுடன் பலத்த காற்றும் வீசக்கூடும் என திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
இயற்கை அனர்த்தம் தொட...