25-09-2019 | 5:49 PM
Colombo (News 1st) மீண்டும் வேட்புமனு கோராமல் எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தலுக்கு இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பிக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்டிருந்த மனுவை உயர் நீதிமன்றம் இன்று வழக்குக் கட்டணங்களின்றி தள்ளுபடி செய்துள்ளது.
உயர் நீதிமன்ற நீதியரசர்களான விஜித் மலல்கொட, பீ.பத்மன் சூரசேன மற்றும் கா...