பாடசாலைக் கட்டடம் இடிந்து வீழ்ந்ததில் எழுவர் பலி

பாடசாலைக் கட்டடம் இடிந்து வீழ்ந்ததில் எழுவர் உயிரிழப்பு

by Staff Writer 23-09-2019 | 7:53 PM
Colombo (News 1st) கென்ய தலைநகர் நைரோபியிலுள்ள ஆரம்பப் பாடசாலையின் வகுப்பறைக் கட்டடம் இடிந்து வீழ்ந்ததில் குறைந்தது 7 மாணவர்கள் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பாடசாலை ஆரம்பித்து சிறிது நேரத்தில் கூரை வீழ்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. சம்பவத்தில் காயமடைந்த பலர் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.