23-09-2019 | 2:38 PM
Colombo (News 1st) சப்ரகமுவ, தென், மேல் மற்றும் மத்திய மாகாணங்களில் எதிர்வரும் 25ஆம் திகதி வரை 200 மில்லிமீற்றர் வரையான பலத்த மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
இதேவேளை, வடக்கு, கிழக்கு, ஊவா மற்றும் வட மேல் மாகாணங்களில் 75 மில்லிமீற்றர் வரையான மழைவீழ்ச்சி ப...