குற்றவியல் நீதியை பெற ஒரே வழி சர்வதேச குற்றவியல் நீதிமன்றுக்கு பரிந்துரை செய்வதே: கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

by Staff Writer 21-09-2019 | 10:04 PM
Colombo (News 1st) இலங்கையில் குற்றவியல் நீதியைப் பெற்றுக்கொள்வதற்கான ஒரே வழி சர்வதேச குற்றவியல் நீதிமன்றுக்கு பரிந்துரை செய்வது மட்டும் தான் என கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஜெனிவாவில் தெரிவித்தார். தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 42 ஆவது கூட்டத்தொடரின் பொது விவாதத்தில் நேற்று (20) உரையாற்றிய போதே இதனைக் கூறினார். காணொளியில் காண்க..