21-09-2019 | 5:24 PM
Colombo (News 1st) பேஸ்புக் ஊடாக ஒருவரை அச்சுறுத்தி பண மோசடியில் ஈடுபட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மிரிஹான பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சந்தேகநபர்கள் இருவரும் நபரொருவரை அச்சுறுத்தி பல்வேறு சந்தர்ப்பங்களில் 24,40,000 ரூபாவை பெற்றுள்ளமை தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் மொரட...