20-09-2019 | 7:04 PM
Colombo (News 1st) நாட்டில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான தலைமைத்துவத்தை வழங்க ஆர்வமாக உள்ளதாக முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் மகேஸ் சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.
கல்விமான்கள், புத்திஜீவிகள், வர்த்தகர்கள் உள்ளிட்ட தரப்பினர் மாற்றுக்குழு ஒன்றின் தலைமைத்துவத்தை ஏற்க தமக்கு அழைப்பு விடுத்துள்ளதாக முன்னா...