மக்களிடம் கையளிக்கப்படவுள்ள அதிவேக நெடுஞ்சாலைகள்

மக்களிடம் கையளிக்கப்படவுள்ள அதிவேக நெடுஞ்சாலைகள்

by Chandrasekaram Chandravadani 16-09-2019 | 7:34 PM
Colombo (News 1st) புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள 3 புதிய அதிவேக நெடுஞ்சாலைகள் எதிர்வரும் நவம்பர் மாதத்திற்கு முன்னர் பொதுமக்களிடம் கையளிக்கப்படவுள்ளன. கொழும்புக்கு அப்பால் காணப்படும் சுற்றுவட்ட வீதி, கெரவலப்பிட்டிய வீதி, கொழும்பு கட்டுநாயக்க அதிவேக வீதி ஆகியவையே இவ்வாறு மக்களிடம் கையளிக்கப்படவுள்ளன. மத்திய அதிவேக நெடுஞ்சாலைகளின் நிர்மாணப் பணிகள் பூர்த்திசெய்யப்பட்டு, மீரிகம, குருநாகல் அதிவேக நெடுஞ்சாலையும் மாத்தறையுடன் தொடர்புபடுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.