13-09-2019 | 4:13 PM
Colombo (News 1st) பூசா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பிரபல பாதாள உலகக்குழுவின் தலைவரான கஞ்சிப்பானை இம்ரானுக்கு கையடக்கத் தொலைபேசிகளை கொண்டு சென்ற 6 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
காலி பிரதம நீதவான் ஹர்ஷன கெக்குணவெல முன்னிலையில் சந்தேகநபர்கள் 6 பேரும் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து, ...