12-09-2019 | 7:30 PM
Colombo (News 1st) ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தனியாக ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது மிகவும் சிறந்த விடயம் என அக்கட்சியின் ஆலோசகர் சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்தார்.
தாமரை மொட்டை விரட்ட வேண்டும் என்று தேர்தலில் போட்டியிட்டு, பின்னர் தாமரை மொட்டுடன் பற்றுக்கொள்ள முயல்கின்றனர். அதிக...