காளான் செய்கையை மேம்படுத்த நடவடிக்கை

காளான் செய்கையை மேம்படுத்த நடவடிக்கை

by Staff Writer 08-09-2019 | 1:14 PM
Colombo(News 1st) தென் மாகாணத்தில் காளான் மற்றும் வீட்டுத்தோட்ட செய்கையை மேம்படுத்துவதற்கு மாகாண விவசாயத் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. தேசிய உணவு உற்பத்தி வேலைத்திட்டத்தின் கீழ், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.