English
සිංහල
எழுத்தாளர் Staff Writer
04 Sep, 2019 | 6:01 pm
Colombo (News 1st) காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்களுக்கான இடைக்கால நிவாரணத்தை வழங்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
உறுதிப்படுத்தப்பட்ட காணாமற்போனோர் தொடர்பான சான்றிதழ்களைக் கொண்டுள்ளவர்களுக்கு மாதாந்தம் 6,000 ரூபா இடைக்கால நிவாரணம் வழங்கப்படவுள்ளது.
அடுத்த மாதம் 10 ஆம் திகதி தொடக்கம் ஒவ்வொரு மாதமும் 10 ஆம் நாளன்று இந்த இடைக்கால நிவாரணத்தொகை நேரடியாக வைப்பிலிடப்படவுள்ளதாக நிதியமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இதனிடையே, காணாமலாக்கப்பட்டோருக்கான அலுவலகத்தின் இடைக்கால அறிக்கையை கவனத்திற்கொண்டு , பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள விண்ணப்பங்களுக்காக காணாமற்போனோர் தொடர்பான சான்றிதழை வழங்குமாறு பதிவாளர் திணைக்களத்திற்கு நிதியமைச்சு உத்தரவு பிறப்பிப்பதற்கும் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
04 Dec, 2019 | 05:01 PM
14 Aug, 2019 | 08:22 PM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS