01-09-2019 | 2:57 PM
Colombo (News 1st) களுத்துறை, ஹொரண மற்றும் மத்துகம பிரதேச செயலாளர் பிரிவுகளில் அலங்கார மலர் வளர்ப்பு வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்கமைய, 24 அலங்கார மலர் வளர்ப்பு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் செய்தி வௌியிட்டுள்ளது.
80 குடும்...