30-09-2019 | 2:30 PM
Colombo (News 1st) மாணவி வித்தியா படுகொலை வழக்கில் மரணதண்டனை விதிக்கப்பட்ட பூபாலசிங்கம் ஜெயக்குமார் உள்ளிட்ட இருவருக்கு, யாழ். மேல் நீதிமன்றம் இன்று (30) மற்றுமொரு கொலை வழக்கில் மரணதண்டனை விதித்துள்ளது.
9 வருடங்களுக்கு முன்னதாக இடம்பெற்ற கொலைச் சம்பவம் தொடர்பில் இவர்கள் குற்றவாளிகளாகக் காணப்பட்டு...