30-08-2019 | 6:41 PM
Colombo (News 1st) திருகோணமலை - கன்னியா வெந்நீரூற்று மற்றும் பிள்ளையார் கோவில் தொடர்பில் விதிக்கப்பட்டிருந்த இடைக்கால தடை உத்தரவு நீடிக்கப்பட்டுள்ளது.
வழக்கு நேற்று (29) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 7 ஆம் திகதி வரை இடைக்கால தடையை நீடித்து திருகோணமலை மேல் நீதிமன்...