by Staff Writer 29-08-2019 | 8:19 PM
Colombo (News 1st) எஸ்.பி. திசாநாயக்க மற்றும் டிலான் பெரேரா ஆகியோர் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்புரிமையை இன்று பெற்றுக்கொண்டனர்.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஸவிடம் இருந்து உறுப்புரிமையை
இவர்கள் பெற்றுக்கொண்டனர்.
கட்சியின் தலைவர், பேராசிரியர் ஜீ.எல்.பிரீஸ் உள்ளிட்ட சிலர் இந்த சந்தர்ப்பத்தில் பிரசன்னமாகியிருந்ததுடன், பிரதேச அரசியல்வாதிகள் சிலரும் உறுப்புரிமையைப் பெற்றுக்கொண்டனர்.