28-08-2019 | 4:06 PM
Colombo (News 1st) கொழும்பு கோட்டை மற்றும் மருதானை ரயில் நிலையங்களுக்கு இடையில் இரண்டு ரயில்கள் மோதி விபத்திற்குள்ளானமை தொடர்பில் நால்வர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே பொது முகாமையாளர் டிலந்த பெர்னாண்டோ தெரிவித்தார்.
மருதானையிலிருந்து தெற்கு களுத்துறை நோக்கி பயணித்த ரயிலின் சாரதி, சா...