English
සිංහල
எழுத்தாளர் Staff Writer
22 Aug, 2019 | 8:49 pm
Colombo (News 1st) நாடு தழுவிய ரீதியில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினரால் முன்னெடுக்கப்படும் பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக நோயாளர்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளனர்.
மருத்துவக் கல்லூரியின் ஆகக்குறைந்த தரத்தை சட்டமாக்காமை, உத்தேச தர சான்றிதழ் மற்றும் தர ஆணைக்குழு சட்டத்தின் ஊடாக மருத்துவ சபையை செயற்திறன் அற்றதாக மாற்றுகின்றமை உள்ளிட்ட 8 காரணங்களை முன்வைத்து இன்று காலை 8 மணி முதல் பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்படுகின்றது.
நாளை காலை 8 மணி வரை இந்த பணிப்பகிஷ்கரிப்பு தொடரவுள்ளது.
தாய் சேய் வைத்தியசாலைகள், மஹரகம அபேக்ஷா வைத்தியசாலை, சிறுநீரக சிகிச்சை பிரிவு மற்றும் முப்படை வைத்தியசாலைகளில் இந்த பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்படவில்லை. அரச வைத்தியசாலை அவசர சிகிச்சை பிரிவுகளின் சேவைகள் தொடர்ந்தும் இடம்பெறுகின்றன.
பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக வைத்தியசாலைகளுக்கு சென்ற நோயாளர்கள் மிகுந்த சிரமங்களை எதிர்நோக்கியதாக நியூஸ்ஃபெஸ்ட்டின் பிராந்திய செய்தியாளர்கள் குறிப்பிட்டனர்.
27 Nov, 2020 | 08:44 PM
03 Jul, 2020 | 04:16 PM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS