English
සිංහල
எழுத்தாளர் Staff Writer
21 Aug, 2019 | 4:56 pm
Colombo (News 1st) அவன்ற் கார்ட் நிறுவன தலைவர் மேஜர் நிஷங்க சேனாதிபதி உள்ளிட்ட 13 பிரதிவாதிகளுக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை விசாரிக்க மூவரடங்கிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் குழாமை நியமிக்குமாறு சட்ட மா அதிபர் தப்புல டி லிவேரா இன்று மாலை பிரதம நீதியரசரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
அவன்ற் கார்ட் மெரிடைம் சர்விசஸ் நிறுவனத்திற்கு சொந்தமான எம்.வி. அவன்ற் கார்ட் என்ற கப்பல் சட்டரீதியான அனுமதிப்பத்திரத்தைப் பெறாது, சட்டவிரோதமாக 816 தன்னியக்க துப்பாக்கிகள், 2,02,395 ரவைகள் ஆகியவற்றை களஞ்சியப்படுத்தி வைத்திருந்தமை உள்ளிட்ட 7,573 குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
இலங்கை நீதிமன்ற வரலாற்றில் அதிக குற்றச்சாட்டுகளின் கீழ் பிரதிவாதிகளுக்கு எதிராக சட்ட மா அதிபரால் தாக்கல் செய்யப்பட்ட முதலாவது வழக்கு இது என சட்ட மா அதிபரின் இணைப்பதிகாரி நிஷாரா ஜயரத்ன குறிப்பிட்டுள்ளார்.
12 Oct, 2020 | 10:11 PM
02 Sep, 2020 | 03:23 PM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS