20-08-2019 | 6:51 PM
Colombo (News 1st) கொழும்பு துறைமுக நகர், நகர அபிவிருத்தி அதிகார சபைக்குட்பட்ட பிரதேசமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
அதற்கமைய, துறைமுக நகரின் அடுத்தகட்ட அபிவிருத்தி திட்டங்கள் அதிகார சபையின் ஒழுங்கு விதிகளுக்கு அமைய கண்காணிக்கப்படும் என பெருநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சு விடுத்துள்ள அ...