19-08-2019 | 7:15 PM
Colombo (News 1st) எதிர்வரும் நாட்களில், நாட்டின் தென்மேற்குப் பிராந்தியத்தில் மழையுடனான வானிலை அதிகரிக்கக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
வடக்கு, மேல், மத்திய, சப்ரகமுவ மற்றும் வட மேல் மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் காலி, பதுளை மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களிலும் மழை அல்...