by Staff Writer 18-08-2019 | 11:39 AM
Colombo (News 1st) கொழும்பிலிருந்து பெலியத்த வரை, நகர்சேர் கடுகதி ரயில் சேவையை முன்னெடுப்பதற்கு ரயில்வே திணைக்களம் தீர்மானித்துள்ளது.
இதற்காக இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட ரயில் பெட்டிகள் பயன்படுத்தப்படவுள்ளன.
இதன்மூலம் கொழும்பிலிருந்து பெலியத்தவுக்கு மூன்றரை மணித்தியாலங்களில் பயணிக்க முடியும் எனபது குறிப்பிடத்தக்கது.