16-08-2019 | 6:56 PM
Colombo (News 1st) நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கு பொருத்தமற்ற, இழிவான விடயங்களை பேச வேண்டாம் என தாம் அனைவரிடமும் கோரிக்கை விடுப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
யுத்த காலத்தில் இராணுவத்தினரை வழிநடத்திய தலைவர்கள் இன்று நாட்டின் தேசிய பாதுகாப்பு தொடர்பில் தெரிவிக்கும் கருத்துக்கள்...