யாழ். பல்கலை மாணவர்கள் வகுப்புப் பகிஷ்கரிப்பு

வகுப்புப் பகிஷ்கரிப்பில் ஈடுபடும் யாழ். பல்கலைக்கழக மாணவர்கள்

by Staff Writer 15-08-2019 | 10:32 AM
Colombo (News 1st) யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இன்று (15) வகுப்புப் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனனர். 3 கோரிக்கைகளை முன்வைத்து மாணவர்கள் இவ்வாறு பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர். பல்கலைக்கழகத்திற்கு வேந்தர் ஒருவரை நியமிக்குமாறும் தாமதமடைந்துள்ள பட்டமளிப்பு விழாவினை நடத்துமாறும் வௌியிடப்படாமலுள்ள பரீட்சைப் பெறுபேறுகளை வௌியிடுமாறும் கோரியே இந்த வகுப்புப் பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்படுகின்றது.