15-08-2019 | 7:12 PM
Colombo (News 1st) மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கான இயலுமை தொடர்பில் ஆராய்வதற்கு பிரதம நீதியரசர் தலைமையில் ஐவரடங்கிய நீதியரசர்கள் குழாம் நியமிக்கப்பட்டுள்ளது.
எல்லை நிர்ணய அறிக்கை இதுவரை சமர்ப்பிக்கப்படாமையால், மாகாண சபைத் தேர்தலை நடத்த முடியுமா என்பது தொடர்பில் உயர் நீதிமன்றத்தின் பரிந்துரையை ஜ...