12-08-2019 | 5:40 PM
Colombo (News 1st) கொம்பனித்தெரு, முத்தையா வீதியில் அமைந்துள்ள அலங்கார நிலையமொன்றின் முகாமையாளரைத் தாக்கிக் கொலைசெய்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட ஐவரும் எதிர்வரும் 19ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
கொழும்பு - கொம்பனித்தெரு, முத்தையா வீதியில் அமைந்துள்ள சிகையலங்கார நிலையத்த...