10-08-2019 | 6:00 PM
Colombo (News 1st) உற்சவ கால பாதுகாப்பு நடவடிக்கைகளில் தலையிட முடியாது என நல்லூர் பெருங்கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
நாட்டின் தேசிய பாதுகாப்பு விடயத்தில் தனிப்பட்ட நிறுவனங்கள், அரச அமைப்புக்கள், உள்ளூராட்சி மன்றங்கள், வணக்கஸ்தலங்கள் தலையிட முடியாது என்பதைப் போன்றே நல்லூர் கோவில் நிர்வாகமும் த...