09-08-2019 | 9:50 PM
Colombo (News 1st) அதிகாரிகள் கவனம் செலுத்தாமையினால் தமது அடிப்படைத் தேவைகளை நிறைவேற்ற முடியாது துன்பப்படும் மக்களைத் தேடி மக்கள் சக்தி குழுவினர் இன்றும் பல்வேறு பிரதேசங்களுக்கு பயணித்திருந்தனர்.
யாழ்ப்பாணம், புத்தளம் மற்றும் பதுளை ஆகிய மாவட்டங்களிலுள்ள மக்களின் பிரச்சினை தொடர்பில் மக்கள் இன்று ஆ...