English
සිංහල
எழுத்தாளர் Staff Writer
08 Aug, 2019 | 10:26 am
Colombo (News 1st) நாட்டின் பல பகுதிகளிலும் ஊடறுத்து வீசிய மழையுடனான பலத்த காற்றினால் பல வீடுகள் சேதமடைந்துள்ளன.
பலத்த காற்றினால் மாத்தளை மாவட்டத்தின் பல பகுதிகளில் 25 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக இடர்முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
இதனைத் தவிர தம்புள்ளையில் 28 வீடுகளும் நாரஹேன்பிட்டி ஹத்போதியவத்த பகுதியில் சுமார் 10 வீடுகளும் சேதமடைந்துள்ளன.
இதேவேளை, மேல், மத்திய, வட மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் 100 மில்லிமீற்றர் வரை மழைவீழ்ச்சி பதிவாகலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
அத்துடன், புத்தளம் முதல் மன்னார், காங்கேசன்துறை மற்றும் முல்லைத்தீவு ஊடாக திருகோணமலை வரையான கடற்பிராந்தியங்களில் காற்றின் வேகம் மணித்தியாலத்திற்கு 80 கிலோமீற்றர் வரை அதிகரிக்கும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.
06 Nov, 2019 | 07:57 AM
19 Sep, 2019 | 07:52 AM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]t.lk
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS