08-08-2019 | 6:53 PM
Colombo (News 1st) பேர்ப்பச்சுவல் ட்ரஷரீஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜுன் அலோசியஸ், நாளாந்தம் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராகி கையொப்பமிட வேண்டும் என்ற பிணை நிபந்தனையை தளர்த்துமாறு கொழும்பு பிரதம நீதவான் லங்கா ஜயரத்ன இன்று உத்தரவிட்டுள்ளார்.
அர்ஜுன் அலோசியஸ் சார்பில் மன்றில் ஆஜராகிய சிரே...