by Staff Writer 07-08-2019 | 3:01 PM
Colombo (News 1st) அவுஸ்திரேலியாவுக்கு ஏற்றுமதி செய்யக்கூடிய மலர் மற்றும் அலங்காரத் தாவர வளர்ச்சியை மேம்படுத்தக்கூடிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதனைத் தவிர கரும்பு உற்பத்தியில் ஏற்பட்டுள்ள நோய்த் தாக்கத்திற்கும் தெங்கு உற்பத்தியில் ஏற்பட்டுள்ள நோய்த் தாக்கத்திற்கும் தீர்வினை வழங்குவதற்கு பெருந்தோட்டத் துறை அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.