English
සිංහල
எழுத்தாளர் Staff Writer
07 Aug, 2019 | 5:43 pm
Colombo (News 1st) வடமராட்சி கிழக்கு – வெற்றிலைக்கேணி பகுதியில் தனது பாட்டியை கொலை செய்த குற்றச்சாட்டில் 16 வயது சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்றிரவு 15 மற்றும் 16 வயதான சகோதரர்கள் இருவருக்கு இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் தகராறில் முடிந்துள்ளது.
தகராறை விலக்க அவர்களின் பாட்டி முயன்றுள்ளார்.
இதன்போது, 16 வயதான சிறுவன் தனது சகோதரனை நோக்கி கத்தியை எறிந்த போது, பாட்டி தாக்கப்பட்டுள்ளார்.
சம்பவத்தில் 72 வயதான வயோதிபப் பெண் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் பளை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
10 Dec, 2019 | 04:52 PM
29 Nov, 2019 | 05:22 PM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS