03-08-2019 | 7:44 PM
Colombo (News 1st) மீரிகம - பாதுராகொட பகுதியில் சட்டவிரோத மதுபானம் அருந்திய 6 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் பதிவாகியுள்ளது.
மேலும் 8 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர் கூறினார்.
கடந்த முதலாம் திகதி குறித்த இடத்தில் சட்டவிரோத மதுபானம் அருந்திய சிலர், ஒரே நேரத்தி...