பதியத்தலாவ பிரதேச சபை தலைவர் உள்ளிட்ட மூவர் கைது

பதியத்தலாவ பிரதேச சபை தலைவர் உள்ளிட்ட மூவர் கைது

by Staff Writer 31-07-2019 | 4:10 PM
Colombo (News 1st) பதியத்தலாவ பிரதேச சபை தலைவர் உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். பதியத்தலாவ பிரதேச சபையில் பணியாற்றும் ஊழியர் ஒருவரைத் தாக்கிய குற்றச்சாட்டில் இவர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.